Posts

Adi Meethu Adi Vaithu Song Lyrics in TAMIL

அடி மீது அடி வைத்து அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து விளையாட ஓடி வா முருகா என்னோடு சேர வா முருகா உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாட உயிர் மெல்ல ஏங்குதே குமரா உனைக் காணும் ஆசைதான் குறைவா ? கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வாவா என்மூச்சும் எனதில்லை உனக்காக தேவா விரைவாய் வருவாய் அழகா விளையாட ஓடி வா முருகா https://youtu.be/SUpsGtNsNMA

Suzhalum Chakkaram Lyrics in TAMIL

சுழலும் சக்கரம் ஒரு கையில் சுழலும் சக்கரம் ஒரு கையில் தினம் ஒலிக்கும் சங்கோ மறு கையில் குழலும் யாழும் இசைப்பது ஓ கோவிந்தா என்னும் நாம மதை கோவிந்தா ஹரி கோவிந்தா நாராயண குரு கோவிந்தா கோபுரம் போல் ஒரு கிரீடமதில் மின்னும் பவழம் ரத்தினமே சாகர சயனல் சுந்தர வதனன் வைகுண்ட லோகத்துத் தாரகையே கோவிந்தா ஹரி கோவிந்தா நாராயண குரு கோவிந்தா சாற்றிய திருமண் மேல் நோக்கும் சாரதி அழகை சரி பார்க்கும் காற்றில் களையும் திருமுடி அழகை கீற்றாய் தாங்கி தினம் காக்கும் சுழலும் சக்கரம் ஒரு கையில் தினம் ஒலிக்கும் சங்கோ மறு கையில் குழலும் யாழும் இசைப்பது ஓ கோவிந்தா என்னும் நாம மதை கோவிந்தா ஹரி கோவிந்தா நாராயண குரு கோவிந்தா நயனம் இரண்டும் தங்க தாமரை நடனம் அதிலே தர்ம தேவதை புவனம் ஏழும் மயங்கும் வண்ணம் புன்னகை பூக்கும் மாதவன் வதனம் கோவிந்தா ஹரி கோவிந்தா நாராயண குரு கோவிந்தா தோளில் தவழும் புண்ணிய துளசி மாலைகள் உடனே மாலவன் காட்சி சாளக்ராமம் மின்னிடும் ஹாரம் சஹஸ்ரநாமம் நீக்கிடும் பாரம் சுழலும் சக்கரம் ஒரு கையில் தினம் ஒலிக்கும் சங்கோ மறு கையில் குழலும் யாழும் இசைப்பது ஓ கோவிந்தா